இலங்கை

அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில் இன்று தேர்தல் பிரச்சாரம்!..

Published

on

Loading

அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில் இன்று தேர்தல் பிரச்சாரம்!..

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க உள்ளூராட்சி தேர்தல் பிரசாரத்திற்காக இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நல்லூர் சங்கிலியன் தோப்பில் (கிட்டு பூங்கா) இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்திலேயே  ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்றார்.

Advertisement

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் வருகையை முன்னிட்டு சங்கிலியன் தோப்பில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version