இலங்கை

400000 புதிய குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு – அனுர அரசின் அதிரடி நடவடிக்கை!

Published

on

400000 புதிய குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு – அனுர அரசின் அதிரடி நடவடிக்கை!

எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இவை உள்ளிட்ட மேலும் பல உள்நாட்டு செய்திகளை கீழ்வரும் காணொளியில் பார்க்கலாம், 

Advertisement

 https://youtu.be/AohxYOq_nHo?si=Oqe7pLw4TNtCTRK8

லங்கா4 (Lanka4)

(வீடியோ VIDEO)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version