இலங்கை

கம்பஹாவில் T 56 துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

Published

on

கம்பஹாவில் T 56 துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

கம்பஹாவில் இன்று (19) சிறப்பு அதிரடிப்படையினரால் இரண்டு சந்தேக நபர்கள் T 56 துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்குப் பிறகு மேலும் ஐந்து சந்தேக நபர்களை அந்தப் படை கைது செய்ய முடிந்தது.

Advertisement

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கம்பஹா ஒஸ்மான் என்ற நபரைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ VIDEO)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version