இலங்கை
கிளிநொச்சியில் NPP அலுவலகத்தை கொழுத்திய விசமிகள்
கிளிநொச்சியில் NPP அலுவலகத்தை கொழுத்திய விசமிகள்
கிளிநொச்சி – முரசுமோட்டை வட்டாரத்துக்குரிய தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் இன்று அதிகாலை தீயிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது..
கரைச்சி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் முரசுமோட்டை வட்டாரத்தின் தேர்தல் அலுவலகம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரின் குற்ற தடயவியல் பிரிவினர் தீ வைப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.