இலங்கை
கண்டிக்கான விசேட ரயில் சேவை இடைநிறுத்தம்
கண்டிக்கான விசேட ரயில் சேவை இடைநிறுத்தம்
சிறி தலதா வழிபாட்டுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவை நாளை (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.