இலங்கை

பொரளையில் முறிந்து விழுந்த மரம் : கடும் போக்குவரத்து நெரிசல்!

Published

on

பொரளையில் முறிந்து விழுந்த மரம் : கடும் போக்குவரத்து நெரிசல்!

பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

 பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

இருப்பினும், மரத்தை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ VIDEO)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version