இலங்கை

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட இரு பயணப்பொதிகள்; அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published

on

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட இரு பயணப்பொதிகள்; அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொழும்பு  -கட்டுநாயக்க விமான நிலைத்தில் , 03 கோடி ரூபா பெறுமதியான 228 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் அடங்கிய இரண்டு பயணப்பொதிகள் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (25) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.

துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபரொருவர் இந்த இரண்டு பயணப்பொதிகளையும் விமான நிலைத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளதாக என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இது தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version