இலங்கை

கிளிநொச்சியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Published

on

கிளிநொச்சியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கார் மற்றும் சைக்கிள் என்பன விபத்துக்குள்ளானதில்,  சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த கந்தையா ஆறுமுகம் (வயது – 56) என்பவரே உயிரிழந்தவராவார். 

Advertisement

காரைச் செலுத்திவந்த சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version