இலங்கை

கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை

Published

on

கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை

கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கம்பஹா – மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.  கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த  ரயில் முன்பாக பாய்ந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

உயிரிழந்தவரின் சடலம் மீரிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version