சினிமா

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! டைட்டில் வின்னரே நான் தான்!! சவால் விடும் மஹதி…

Published

on

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! டைட்டில் வின்னரே நான் தான்!! சவால் விடும் மஹதி…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். கடந்த சில வாரங்களாக இறுது சுற்றுக்கு தேர்வாகப்போகும் அந்த 6 பேருக்கான தேடல் போட்டி நடைபெற்று வந்தது.அப்படி சிறப்பாக பாடிய, ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ், மஹதி என்ற 6 பேர் இறுதி சுற்று போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் மே 11 ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.மேலும் ஜி தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் Grand Finale Live நடக்கவுள்ளது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வருகிறார் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் இறுதி சுற்று போட்டியாளர்களின் பிரமோஷன் பிரமோ வீடியோவை சரிகமப குழு வெளியிட்டு வருகிறது. அதில் 6வது ஃபைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள மஹதி, முதல்ல யாரு ஃபைனலிஸ் ஆனாங்குறது முக்கியமில்ல, கடைசில யார் ஜெய்க்க போறாங்குறதுல தான் முக்கியம்.இந்த சீசன் டைட்டில் வின்னரே நான் தான் என்று சவால் விட்டுள்ளார். இந்த பிரமோ வீடியோவிற்கு மஹதி ரசிகர்கள் ஆதரவளித்தப்படி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version