இலங்கை

டொன் பிரியசாத் கொலை: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

Published

on

டொன் பிரியசாத் கொலை: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

டொன் பிரியசாத் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொன் பிரியசாத்தை நேரடியாக சுட்டுக் கொன்ற பிரதான சந்தேகநபர் குருந்துவத்தை பிரதேசத்தில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இந்த நபர் கொழும்பின் கறுவாத் தோட்டத்தில் கைது செய்யப்பட்டார், மேலும் இந்தக் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அவர்தான் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version