உலகம்

பேருந்து கவிழ்ந்து விபத்து; 21 பேர் உயிரிழப்பு

Published

on

பேருந்து கவிழ்ந்து விபத்து; 21 பேர் உயிரிழப்பு


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 11/05/2025 | Edited on 11/05/2025

அரசு பேருந்து கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்த சம்பவம் இலங்கை கம்பாலவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கை குருணாகலில் இருந்து கதிர்காமம் நோக்கி இலங்கை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கம்பால பகுதியில் இன்று அதிகாலை பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது செங்குத்தான பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்து 21 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளத்தாக்கில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement
  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • பேருந்து கவிழ்ந்து விபத்து; 21 பேர் உயிரிழப்பு

  • ‘தெளிவான செய்தியை சொல்லிவிட்டோம்; இன்று இரவும் காத்திருப்போம்’-முப்படை அதிகாரிகள் கூட்டாக பேட்டி

  • ‘மத்தியஸ்தம் தேவையில்லை’- நிராகரித்த மோடி

  • ‘வேலை நாட்களை ஒன்றிய அரசு குறைத்து விட்டது’-அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

  • பாமக மாநாடு; அச்சரப்பாக்கத்தில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து நெரிசல்

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version