இலங்கை

யாத்திரை சென்ற பேருந்து சாலையில் இருந்து விலகி விபத்து : 20 பேர் படுகாயம்!

Published

on

யாத்திரை சென்ற பேருந்து சாலையில் இருந்து விலகி விபத்து : 20 பேர் படுகாயம்!

யாத்திரை சென்ற பேருந்து ஒன்று சாலையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 அலதெனியவின் யடிஹலகல பகுதியில் நேற்று (12) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

Advertisement

 விபத்தில் காயமடைந்தவர்கள் பாரிகம, கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version