இலங்கை
இலங்கையில் இன்று மீண்டுமொறு பேருந்து விபத்து
இலங்கையில் இன்று மீண்டுமொறு பேருந்து விபத்து
அம்பாறை – மஹியங்கனை வீதியில் மஹியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தால் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மகியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.