இலங்கை

வீதியை விட்டு வழுக்கிச் சென்ற பேருந்து

Published

on

வீதியை விட்டு வழுக்கிச் சென்ற பேருந்து

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உதுவான்கந்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு வழுக்கிச் சென்றுள்ளது.

இந்த விபத்து இன்று (14) காலை இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version