இலங்கை

புங்குடுதீவு ஆலயத்தில் 10லட்சம் ரூபா திருட்டு!

Published

on

புங்குடுதீவு ஆலயத்தில் 10லட்சம் ரூபா திருட்டு!

புங்குடுதீவில் உள்ள ஆலயமொன்றில் அண்ணளவாக 10 லட்சம் ரூபா திருடப்பட்ட நிலையில், சந்தேகத்தில் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலயத் தரப்பினரால் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் நேறறுமுன்தினம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையிலேயே, நேற்றையதினம் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version