உலகம்

மெக்சிகோவில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – 21 பேர் பலி!

Published

on

மெக்சிகோவில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – 21 பேர் பலி!

மத்திய மெக்சிகோவில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

பேருந்து, லாரி மற்றும் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் மெக்சிகோவில் நடந்த கார் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version