இலங்கை

அதிரடிப்படையின் வாகனம் அப்பாவிப் பொதுமகன் பலி

Published

on

அதிரடிப்படையின் வாகனம் அப்பாவிப் பொதுமகன் பலி

ஓமந்தையில் துயரம்

வவுனியா ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனமும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிளில் பயணித்த பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்ணதாசன் திவியன் (வயது32) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

Advertisement

மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்த நிலையில், மற்றைய நபர் காயங்களுடன் மீட்கப்பட்ட வவுனியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்துத் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version