இலங்கை

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Published

on

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (19) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அதனடிப்படையில்,

Advertisement

அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 18.29 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 16,397.68 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 2.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version