இலங்கை

வவுனியா மேல் நீதிமன்றத்தால் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அழிப்பு!

Published

on

வவுனியா மேல் நீதிமன்றத்தால் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அழிப்பு!

வவுனியா மேல் நீதிமன்றத்தால் 50க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய சான்றுகள் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

வவுனியா, மடுகந்த காட்டுப் பகுதியில் நேற்றைய தினம் அழிக்கப்பட்டது. கடந்த 2024, 2025 ஏப்ரல் வரையான 50க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய கஞ்சா உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் இவ்வாறு அழிக்கப்பட்டன.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version