டி.வி
அம்மாவுக்கு தெரியாமல் சரிகமப சீனியர் 5-க்கு வந்த இலங்கை தமிழர்!! கண்ணீர்மல்க உருக வைத்த தாய்..
அம்மாவுக்கு தெரியாமல் சரிகமப சீனியர் 5-க்கு வந்த இலங்கை தமிழர்!! கண்ணீர்மல்க உருக வைத்த தாய்..
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப.தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்துள்ளது.அந்த எபிசோட்டில் பாடிய பல போட்டியாளர்கள் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தனர். இந்த சீசனில் பல இலங்கையை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.அதில் தன்னுடைய அம்மாவுக்கு இந்தியா போகிறேன் என்று சொல்லாமலேயே சரிகமப நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பாக பாடின் தன் திறமையை வெளியாட்டியவர் சபேசன்.டாப் 26 இடத்தினை பிடித்திருக்க்கும் சபேசன், Introduction Round-ல் சிறப்பாக பாடியிருக்கிறார். பாடியப்பின் சபேசனின் தாயார் குறித்த வீடியோ காணொலியில் ஒளிப்பரப்பாக, நடுவர்கள் அரங்கில் இருந்தவர்கள் உட்பல பலரும் கண்ணீர்மல்க உருகியுள்ளனர். குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.