இந்தியா

இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட்- 19 தொற்று!

Published

on

இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட்- 19 தொற்று!

இந்தியாவில் கொவிட்- 19 தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளன.

இதன்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொவிட்- 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 19 ஆம் திகதி 257 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

கொவிட் தோற்றால் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொவிட் 19 மாறுபாடுகளான என்.பி.1.8.1 மற்றும் எல்.எப்.7  ஆகியவை அண்மையில் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் என்.பி.1.8.1 மாறுபாட்டால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளாதுடன், மே மாதத்தில் எல்.எப்.7 மாறுபாட்டால் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version