உலகம்

ஈக்வடாரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

Published

on

ஈக்வடாரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

ஈக்வடார் நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

விரைவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டின்  எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இருப்பினும் முன்னெச்சரிக்கையாக எஸ்மரால்டாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் 
 
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version