இலங்கை

குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!

Published

on

குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!

வவுனியா கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ம. ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
இளைஞர் நேற்று மாலை கனகராயன்குளப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார்.

Advertisement

இதன்போது குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கனகராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version