டி.வி

பின்னணி பாடகி நித்யாஸ்ரீயா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Published

on

பின்னணி பாடகி நித்யாஸ்ரீயா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக திகழ்ந்து தன்னுடைய இனிமையான குரலால் மக்கள் மத்தியில் தீரா இடத்தை பிடித்தவர் பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடியிருக்கும் நித்யஸ்ரீ, 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி அசத்திய நித்யஸ்ரீ, 2012ல் மகாதேவன் என்பவரை திருமணம் செய்து செட்டிலாகினார்.அதன்பின் பாடல்கள் பாடாமல் இருந்த நித்யஸ்ரீ, அதன்பின் 4 பாடல்கள் மட்டுமே பாடியிருக்கிறார். 2012க்குப்பின் ஆளே காணாமல் போன நித்யஸ்ரீ, மீண்டும் தொலைக்காட்சி பக்கம் திரும்பி இருக்கிறார்.விஜய் டிவியில் தற்போது ஒளிப்பரப்பாகி வரும் பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியிருக்கிறார் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version