இலங்கை
CIDயில் முன்னிலையானார் கம்மன்பில!
CIDயில் முன்னிலையானார் கம்மன்பில!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன் விடுவிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.[ஒ]