இலங்கை

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி இலங்கை இளைஞன் படுகாயம்

Published

on

Loading

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி இலங்கை இளைஞன் படுகாயம்

இஸ்ரேலின் பினீ பிராக் பகுதியில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்தார்.

ஏற்கனவே இவ்வாறு இரண்டு பெண்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

Advertisement

இஸ்ரேலின் வலிந்த தாக்குதலையடுத்து ஈரான் நடத்திவரும் தாக்குதல்களால் இஸ்ரேலின் பல பகுதிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version