இலங்கை

பேருவளையில் தானியங்கி கேட்டில் சிக்கி நபர் ஒருவர் பலி!

Published

on

பேருவளையில் தானியங்கி கேட்டில் சிக்கி நபர் ஒருவர் பலி!

பேருவளை சமத் மாவத்தையில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் தானியங்கி கேட்டில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

 ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் வீட்டின் பிரதான வாயிலில் சிக்கி அந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

 உயிரிழந்தவர் பேருவளை, மஹகொட பகுதியைச் சேர்ந்த 55 வயதான முகமது ரிசான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

 சம்பவம் குறித்து பேருவளை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version