உலகம்

தெஹ்ரானில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் – ட்ரம்ப்!

Published

on

தெஹ்ரானில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் – ட்ரம்ப்!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

 இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, தலைநகர் தெஹ்ரானில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version