இலங்கை

நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்; இலங்கையில் ஈவிரக்கமில்லா சம்பவம்!

Published

on

நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்; இலங்கையில் ஈவிரக்கமில்லா சம்பவம்!

செல்லப்பிராணியாக வளர்த்த நாயை அடித்து, மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற சம்பவமொன்று கந்தளாய் – கந்தலாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை உண்டதாகக் கூறி குறித்த நபர் இவ்வாறு நாயை கட்டி இழுத்துச்சென்றுள்ளார்.

Advertisement

இதன்போது கிராமவாசிகளால் காப்பாற்றப்பட்டு நாய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

நாயை தண்டித்த நபர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version