டி.வி

ராதிகாவிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட ஈஸ்வரி! கோபி கொடுத்த வார்ணிங்..! டுடே எபிசொட்!

Published

on

ராதிகாவிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட ஈஸ்வரி! கோபி கொடுத்த வார்ணிங்..! டுடே எபிசொட்!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஈஸ்வரி தான் தனியா வெளியில போய்ட்டு வாறதுக்கு எனக்கு மனசில நல்ல தைரியம் இருக்கு என்கிறார். அதுக்கு எழில் உங்களுக்கு மனசில தைரியம் இருக்கு ஆனால் உடம்பில தைரியம் இல்ல என்று சொல்லுறார். மேலும் அம்மாவை கூட்டிக் கொண்டு போங்க என்கிறார். அதுக்கு ஈஸ்வரி எனக்கு உடம்பு எல்லாம் நல்லா இருக்கு நான் தனியாவே போய்ட்டு வாறன் என்று சொல்லுறார்.இதனை அடுத்து ஈஸ்வரி ராதிகாவைப் பாத்து உங்கட வீட்ட எல்லாரும் எப்புடி இருக்கினம் என்று கேட்கிறார். பின் ராதிகா திடீரென்று நீங்க பாக்கணும் என்று சொன்ன போது எனக்கு ஒன்னுமே புரியல என்று சொல்லுறார். மேலும் எதுக்காக என்னைப் பாக்கணும் என்று சொன்னீங்க என ஈஸ்வரியைப் பாத்துக் கேட்கிறார். அதுக்கு ஈஸ்வரி நான் உன்னை நிறைய திட்டி இருக்கேன் அதுக்கெல்லாம் என்னை மன்னிச்சிரு என்று சொல்லுறார்.அதைக் கேட்ட ராதிகா எப்பவோ நடந்த விசயத்துக்கு ஏன் இப்ப வந்து மன்னிப்புக் கேட்கிறீங்கள் என்கிறார். பின் ஈஸ்வரி ராதிகாவப் பாத்து மஜூவ கோபிக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க ரெண்டு பேரும் ஏன் சேர்ந்து வாழக்கூடாது என்று கேட்கிறார். மேலும் ஈஸ்வரி தன்ர மகனை நினைக்க பயமா இருக்கு என்கிறார்.அதுக்கு ராதிகா தன்ர வாழ்க்கையில இப்பதான் நிம்மதியும் சந்தோஷமும் இருக்கு அதை நான் இழக்க நினைக்கல என்று சொல்லுறார். பின் கோபியும் ராதிகாவும் ஒன்னா இருந்து கதைச்சிட்டு இருக்கிறார்கள். அதனை அடுத்து ராதிகா கோபியைப் பாத்து உங்க அம்மாவுக்காக நீங்க வேற ஒரு பொண்ணைப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க என்கிறார். பின் கோபி ஈஸ்வரி கிட்ட போய் எதுக்காக இப்புடி எல்லாம் ராதிகாட்ட போய் கேட்கிறீங்க என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version