இலங்கை

வடபகுதி பல மனிதபுதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி என்கிறார் நீதியமைச்சர்

Published

on

வடபகுதி பல மனிதபுதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி என்கிறார் நீதியமைச்சர்

  வடபகுதியில் பல மனிதபுதைகுழிகள் உள்ளதாக வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத வாய்மொழிமூலதகவல்களை அடிப்படையாக வைத்து அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

வடக்கில் பல மனித புதைகுழிகள் குறித்து வாய்மொழி மூல உறுதிப்படுத்தப்படாத தகவல்களே வெளியாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை கார்பன் பரிசோதனைக்காக புளோரிடாஅனுப்பவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version