சினிமா

39 வயதிலும் திருமணத்திற்கு நோ.. அஞ்சலி யாருடன் பிறந்தநாள் கொண்டாடி உள்ளார் பாருங்க

Published

on

39 வயதிலும் திருமணத்திற்கு நோ.. அஞ்சலி யாருடன் பிறந்தநாள் கொண்டாடி உள்ளார் பாருங்க

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றார்.அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் வெளிவந்தது. இவர் நடிப்பில் கடைசியாக விஷால் ஜோடியாக நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியானது.சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஞ்சலி மற்றும் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், ஆகியோர் நடித்திருந்தனர். நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், நடிகை அஞ்சலி நேற்று அவரது 39 வது பிறந்தநாளை செல்ல நாய் குட்டியுடன் கொண்டாடியுள்ளார்.அதில், தனது நாய் குட்டியை கட்டி பிடித்துக் கொண்டு அவர் கொண்டாடும் போட்டோவை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version