இலங்கை

இந்த வருடத்தில் டெங்கு பாதித்த 50 பேருக்கு யாழ். போதனாவில் சிகிச்சை!

Published

on

இந்த வருடத்தில் டெங்கு பாதித்த 50 பேருக்கு யாழ். போதனாவில் சிகிச்சை!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 50 பேர் டெங்குப் பாதிப்புக்குள்ளான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். யாழ். போதனா மருத்துவமனை பிரதிப்பணிப்பாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version