இலங்கை

குடும்பத்தோடு சிறைக்கு சென்ற முன்னாள் அமைச்சர்

Published

on

குடும்பத்தோடு சிறைக்கு சென்ற முன்னாள் அமைச்சர்

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் ரம்புக்வெல்ல மற்றும் மகள் அமலி ரம்புக்வெல்ல ஆகியோர் 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒன்பது சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டதாக கொழும்பு தலைமை நீதவான் ஜெயதுங்க இன்று உத்தரவிட்டார்.

Advertisement

பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version