இலங்கை

பூசா சிறைச்சாலையில் கூரையில் ஏறி போராட்டம் நடத்திய கைதிகள்!

Published

on

பூசா சிறைச்சாலையில் கூரையில் ஏறி போராட்டம் நடத்திய கைதிகள்!

பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் கடுமையான சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டம் நடத்தினர். 

 இன்று (18) காலை முதல் இந்த கைதிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக  கூறப்படுகிறது.

Advertisement

குறித்த சிறைச்சாலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version