இலங்கை

பூசா சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி கைதிகள் போராட்டம்!

Published

on

பூசா சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி கைதிகள் போராட்டம்!

பூசா சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் அதிகபடியான சோதனைகளுக்கு எதிராகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version