இலங்கை
பூசா சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி கைதிகள் போராட்டம்!
பூசா சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி கைதிகள் போராட்டம்!
பூசா சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் அதிகபடியான சோதனைகளுக்கு எதிராகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.