இந்தியா

லண்டன் புறப்பட தயாரான ஏர்இந்தியா விமானம் கடைசி நேரத்தில் இரத்து!

Published

on

லண்டன் புறப்பட தயாரான ஏர்இந்தியா விமானம் கடைசி நேரத்தில் இரத்து!

அகமதாபாத்தில் இருந்து லண்டல் செல்ல தயாராக இருந்த விமானம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. 

241 பயணிகளுடன் புறப்பட இருந்த குறித்த விமானத்தில் இயந்திரகோளாறு இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்ட பின்னர் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

கடந்த வாரம் நடந்த விமான விபத்துக்கு பிறகு, இலண்டன் செல்லும் முதல் விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version