இலங்கை

NPP அரசாங்கம் அதிரடி; குடும்பத்தோடு கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல

Published

on

NPP அரசாங்கம் அதிரடி; குடும்பத்தோடு கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல

  இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (18) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்தனர்.

Advertisement

இந்த நிலையில், அவரும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version