சினிமா

இயக்குனர் பிரேம்குமாரின் மனதை கவர்ந்த பிரபல நடிகை…!யார் தெரியமா?

Published

on

இயக்குனர் பிரேம்குமாரின் மனதை கவர்ந்த பிரபல நடிகை…!யார் தெரியமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேறவேற்பை பெற்றார். இயக்குனர் பிரேம்குமார் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகை ஸ்ரீ திவ்யா குறித்து பேசிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இவர்  சிவகார்த்திகேயன் நடிப்பில்  வெளிவந்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.தொடர்ந்து ஜீவா, வெள்ளக்கார துரை, ஈட்டி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த ஸ்ரீதிவ்யா ரெய்டு படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார். தற்போது பல திரைப்படங்களில் நடித்தது வருவதாக தகவலால் வெளியாகி இருந்தன.மேலும் நடிகை  ஸ்ரீ திவ்யாவுக்கு ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். அவங்க நடிக்கமா இடையில் பிரேக் எடுத்துவிட்டாங்க. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் “மெய்யழகன்”  திரைப்படத்தில் என்னுடையா அம்மா தான் சொன்னாங்க என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் “ஒரு படத்தில் ஒரு பொண்ணு முறைச்சிகிட்டே டிவியில் வரும் இல்லடா என்று அம்மா சொன்னாதாகவும் ஏனென்றால் அம்மாவுக்கு மெய்யழகன் படத்தின் கதை தெரியும் என்பதாகவும் கூறியதுடன் அந்த பொண்ணு தான்மா என்று சொன்ன பிறகு, அந்த பொண்ணு நன்றாக நடிப்பதாகவும் கிராமத்திற்கு கதைக்கு நல்ல வரும் என்று அம்மா சொன்னாங்க என்று கூறியிருந்தார். மேலும் இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று வருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version