இலங்கை

ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனங்கள்!

Published

on

ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனங்கள்!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக மூத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரோஹந்த அபேசூரிய இன்று (19) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

 இதேவேளை, உயர் நீதிமன்ற நீதிபதி டான் பிரான்சிஸ் ஹத்துருசிங்க குணவர்தன மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய காந்தா மத்தும படபெந்திகே ஆகியோர் இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். 

Advertisement

 ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version