இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் ; தீவிரமாகும் விசாரணைகள்

Published

on

சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் ; தீவிரமாகும் விசாரணைகள்

அநுராதபுரத்தில் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாகஸ்வெவ, மஹகனதராவ பிரதேசத்திலிருந்து நேற்று  (19) இரவு வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version