சினிமா
ரசிகர்களின் கவனம் பெற்ற பழம்பெரும் நடிகை ஊர்வசியின் அந்த போட்டோ..
ரசிகர்களின் கவனம் பெற்ற பழம்பெரும் நடிகை ஊர்வசியின் அந்த போட்டோ..
முன்பு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி. தற்போதும் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிஸியாக உள்ளார்.இந்நிலையில், நடிகை பாமா, பழம்பெரும் நடிகை ஊர்வசியுடன் எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் பாமா, ஊர்வசியின் மடியில் தலை சாய்த்து படுத்திருப்பதை காண முடிகிறது. அந்த போட்டோவின் கீழ், “ஆல் டைம் பேவரைட் ஊர்வசி” என்ற வாசகத்துடன் பகிர்ந்திருக்கிறார்.பாமாவும் ஊர்வசியும் முன்னதாக ”சகுடும்பம் சியாமளா” என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,