இலங்கை

முதல் விமானப் பயணத்தை ஆரம்பித்த ஏர் பஸ் ஏ330-200 விமானம்

Published

on

முதல் விமானப் பயணத்தை ஆரம்பித்த ஏர் பஸ் ஏ330-200 விமானம்

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தால், புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஏர் பஸ் ஏ330-200 விமானம் இன்று தமது முதல் விமானப் பயணத்தை ஆரம்பித்தது.

அதன்படி, குறித்த விமானம், இன்று மதியம் 1.48க்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைத்தீவு – மாலே சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணமானதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த விமானம், கடந்த 4ஆம் திகதி பிரான்ஸிருந்து கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version