இலங்கை
பள்ளிகளில் 42000 ஆசியர்கள் பற்றாக்குறை : பிரதமர் பிறப்பித்த உத்தரவு!
பள்ளிகளில் 42000 ஆசியர்கள் பற்றாக்குறை : பிரதமர் பிறப்பித்த உத்தரவு!
தேசிய மற்றும் மாகாணப் பள்ளிகளில் தற்போது நிலவும் 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை