சினிமா

ஆனந்தம் சீரியல் வில்லி பிருந்தா தாஸை நியாபகம் இருக்கா.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க..

Published

on

ஆனந்தம் சீரியல் வில்லி பிருந்தா தாஸை நியாபகம் இருக்கா.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க..

சன் டிவியில் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஒளிபரப்பான ஒரு ஹிட்டான சீரியல் என்றால் அது ஆனந்தம் தொடர் தான்.6 ஆண்டுகளாக 1297 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த தொடரை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தார்கள்.குடும்ப கதையை மையமாக கொண்ட இந்த தொடரை நித்யானந்தம், செய்யாறு ரவி, விடுதலை ஆகியோர் இயக்கி இருந்தார்கள்.நடிகை சுகன்யா சாந்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் டெல்லி குமார், கமலேஷ், பிருந்தா தாஸ், வட்சலா ராஜகோபால், சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்தார்கள்.இந்த தொடரில் வில்லியாக நடித்த ப்ருந்தா தாஸை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ, 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version