இலங்கை

இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி கப்பலுக்கு அனுமதி

Published

on

இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி கப்பலுக்கு அனுமதி

  இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்க உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தக் கப்பல் ஆகஸ்ட் 15 முதல் 20 வரை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடத்துவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version