இலங்கை

கொழும்பில் வீதி ஒன்றுக்கு தற்காலிக பூட்டு

Published

on

கொழும்பில் வீதி ஒன்றுக்கு தற்காலிக பூட்டு

  தொலைபேசி கம்பம் ஒன்று விழுந்ததால் கொழும்பு 7 வித்யா மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு கொள்கலன் லாரி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் தொலைபேசி கம்பம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட தொலைபேசி கம்பத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version