இலங்கை

மூச்செடுக்கச் சிரமம், 8 மாதக் குழந்தை சாவு!

Published

on

மூச்செடுக்கச் சிரமம், 8 மாதக் குழந்தை சாவு!

மூச்செடுக்கச் சிரமப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எட்டு மாதக்குழந்தை சிகிச்சையின் போது நேற்றுக்காலை உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு ஏற்கனவே இருதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்துள்ளன. உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version