இலங்கை

எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் சேமிப்பு அவசியம்!

Published

on

எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் சேமிப்பு அவசியம்!

எரிபொருள்கள் போதியளவு கையிருப்பிலுள்ளதால் எரிபொருள் விற்பனை நிலையங்கள் எரிபொருள்களைச் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி எரிபொருள்களை விநியோகிக்கும் முகமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது. எரிபொருள் விற்பனைநிலையங்கள் எரிபொருளுக்கான கட்டளைகளை உடனுக்குடன் தாமதமின்றி விண்ணப்பிக்க வேண்டும். எரிபொருள் கட்டளைகளுக்கு ஏற்ப எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version